Tuesday, October 18, 2011

மீன் கதை உணர்த்தும் நீதி


ஆய்வாளர்கள்.ஒரு தொட்டியில் மீனை வைத்து மறு தொட்டியில் அதற்கான உணவினை வைத்து நடுவில் கண்ணாடி சுவரினை வைத்து விட்டனர். அந்த மீன் உணவினை எடுப்பதற்காக நீந்தி சென்று நடுவில் இருந்த கண்ணாடியில் அடி பட்டு விட்டது. ஒவ்வொரு முறையும் அது முயன்று முயன்று பார்த்துதது. ஆனால் உணவினை எடுக்க முடியவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது. சில நாட்களுக்கு பிறகு ஆய்வாளர்கள் அந்த கண்ணாடியை எடுத்து விட்டனர். அப்போது மீன் அந்த உணவினை எடுக்க முயற்சி செய்ய வில்லை. காரணம் மீண்டும் அடி பட்டு விடுவோமோ என்ற பயம். ஆனால் கொஞ்சம் முயற்சித்து இருந்தாலும் உணவு மீன்க்கு கிடைத்து இருக்கும்.


கதை உணர்த்து நீதி:
ஒரு செயலை தொடங்கும் போது தோல்விகள் தொடர்ந்து வருது.அதனால் சுவண்டு விடக்கூடாது.தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நமக்கே...



கதையை படிச்சிடிங்க தானா... மீன் சாப்பிட்டு போங்க.....
மீன் எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணிருங்க....




No comments: