Thursday, January 13, 2011

பிடிக்கவில்லை.

 


மழையில் நனைந்து 
அழுதேன்....
வானத்திற்கு  கூட 
நான் அழுவது
பிடிக்கவில்லை...
மழையினை 
நிறுத்தி விட்டது.....

4 comments:

Ram said...

எப்படி சொன்ன பாரு.. அழுவுறதுன்னு முடிவாயிடுச்சு எப்படி அழுதா என்ன... சரி சரி.. இருக்கட்டும்.. உன்ன பதிவுலகிற்கு வரவேற்கிறேன்...

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

நன்றி தம்பி......

Unknown said...

அருமை... உங்களை பதிவுலகிற்கு வரவேற்கிறேன்...

Unknown said...

:)