Saturday, August 6, 2011

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்



சில மரக்கன்றுகள் 
      காத்துகிடக்கின்றன... 
நட்பின் நீர் ஊற்றி வளரும்
        அச்செடிகள் வானம் முழுவதும்
 எழுதும் நம் நட்பின் கதையினை… 
          கிழிக்கபட்டு போகும் 
காலண்டரின் தேதிகளில் 
         ஒரு தேதி மட்டும் எப்போதும் 
மனதோடு ஒட்டுக் கொண்டு....


இந்த நண்பர்கள் தினத்தில் மனக்கன்றுகளை நட்டு பசுமையான நண்பர் தினமாக கொண்டாட வாழ்த்துகிறேன்...


3 comments:

GOWTHAM said...

poda mokkasamy

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

குரு உங்களை விடவா.......

செல்வா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்ங்க :)மரக்கன்றுகளை நட்டுக் கொண்டாடுவது முக்கியமானதும் கூட :)