Friday, December 9, 2011

நான் செய்த தவறு



சில தவறுகள் 
நம்மை பக்குவப்படுத்தும்
மீண்டும் அத்தவறை 
செய்யாமல் இருக்க 
எச்சரிக்கை செய்யும்..
ஆனால் 
எச்சரிக்கையாக 
இருந்தும் நான் 
செய்த தவறு
அவளின் மீது 
நான் கொண்ட காதல் தான்........




5 comments:

பல்பு பலவேசம் said...

கொழந்த பேரக்ஸ் குடி!

ராஜா MVS said...

நல்லாயிருக்கு...

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

நான் குவார்ட்டர் தான் குடிப்பேன்....

கோவை நேரம் said...

நல்லா இருக்கு கவிதை .....குவார்ட்டர் கோவிந்தனா நீங்க.....

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

இல்ல ஆஃப் அரவிந்த்.......