அலுவலகம முடித்து
வீடு திரும்பும்
பேருந்து பயணங்களில்
அவளையும் பார்க்கலாம்...
டியோடரண்ட் துணையுடன்
உயிர் வாழும்
உயினங்களில்
அவளும் ஒருத்தி...
அவள் இறங்கும் இடத்திற்கு
முன்புள்ள பேருந்து நிறுத்தஙங்களில்
இறங்கி போகும்
பெரும்பான்மையான ஆண்களிடம்
கொஞ்சம் கொஞ்சம் தென்படும
அவளின் வாசனை......
6 comments:
குழந்தை போட்டோ எதுக்குன்னே . . .
சம்பந்தம் இல்லாம . . .
பகிர்வுக்கு நன்றி
ஆமாம் குழந்தை புகைப்படம் எதுக்கு ?
வரிகள் நன்றாக இருக்கிறது.
அழக்குக்கு(கவிதை) அழகு சேர்க்க தான்.........
சேலம் பேபி வணக்கம்
கவிதைக்கும் போட்டோவுக்கும் சம்பந்தமில்லா இருக்கு!!
போட்டோ மாதிரியே கவிதையும் அழகுன்னு சொல்லுறேன்.....
Post a Comment