Wednesday, November 23, 2011

அவளின் வாசனை





அலுவலகம முடித்து 
வீடு திரும்பும்
பேருந்து பயணங்களில் 
அவளையும் பார்க்கலாம்...
டியோடரண்ட் துணையுடன்
உயிர் வாழும்
உயினங்களில்
அவளும் ஒருத்தி...
அவள் இறங்கும் இடத்திற்கு
முன்புள்ள பேருந்து நிறுத்தஙங்களில்
இறங்கி போகும் 
பெரும்பான்மையான ஆண்களிடம்
கொஞ்சம் கொஞ்சம் தென்படும
அவளின் வாசனை......



6 comments:

குரங்குபெடல் said...

குழந்தை போட்டோ எதுக்குன்னே . . .
சம்பந்தம் இல்லாம . . .

பகிர்வுக்கு நன்றி

Tamilthotil said...

ஆமாம் குழந்தை புகைப்படம் எதுக்கு ?
வரிகள் நன்றாக இருக்கிறது.

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

அழக்குக்கு(கவிதை) அழகு சேர்க்க தான்.........

சி.பி.செந்தில்குமார் said...

சேலம் பேபி வணக்கம்

வலிப்போக்கன் said...

கவிதைக்கும் போட்டோவுக்கும் சம்பந்தமில்லா இருக்கு!!

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

போட்டோ மாதிரியே கவிதையும் அழகுன்னு சொல்லுறேன்.....