இப்போது எல்லாம் ரூபாய் நோட்டுகளை கரையான் அரிப்பதே இல்லை.#கரையானையும் மனிதன் அரிக்க ஆரம்பிச்சிடான் போல
காதலி அஜித் படம் மாதிரி.ஓவரா சீன் போடும் ஆனா ஒன்னு இருக்காது.நண்பர்கள்
விஜய்படம் மாதிரி நாமா கிண்டல் பண்ணினாலும் நம்மள சந்தோஷபடுத்துவாங்க
ஜியாமென்ட்ரி பாக்ஸில் வைத்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்குபோது சாப்பிட்ட மலநெல்லிக்கா என்றும் கசந்தததே கிடையாது
நாம் மிகவும் நேசிக்கும் இதயம் நம்மைவிட்டு பிரிந்தபின் காயங்களுடன் வாழ்வின் புரிதலையும் தெரிந்து கொள்கிறோம்
நாம் மிகவும் நேசிக்கும் இதயம் நம்மைவிட்டு பிரிந்தபின் காயங்களுடன் வாழ்வின் புரிதலையும் தெரிந்து கொள்கிறோம்
கடவுளும் காதலியும் ஒன்னுதான்..இரண்டு பேருக்கும் நாமளேதான் செலவு பண்ணணும்.அவங்களால எந்ந பயனும் இருக்காது.
கிணறுகள், குளங்கள், ஏரிகள் முதலின நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கிறது பெரும்பாலான பிளாட்டுகளுக்கு அடியில்.
பெண்களுக்கு கண்கள் தான் ரொம்ப அழகு.ஆனால் அதை அவர்கள் உணராமல் முகத்திற்கு சுண்ணாம்பு அடித்து கொள்கின்றனர்
வழக்கத்தைவிட அழகாய் இருந்த தோழி, 'இன்னைக்கு அழகாய் இருக்கேனா' என கேட்டாள். பொய் சொல்ல மனமில்லாமல் ஆமாம் என்றேன்
'என் தங்கம் என் உரிமை' என வரதட்சணையாக கொடுத்த நகைகளை கணவரிடம் பெரும்பாலான மனைவிகளால் கேட்க முடிவதில்லை.
No comments:
Post a Comment